மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் சாலை மறியல்!
மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் சாலை மறியல்! வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன அதை கண்ட அப்பகுதி பொது மக்கள் மற்றும்…
