பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அ.தி.மு.க விசுவாசிகளான அக்கா -தங்கை
தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கழக பேச்சாளரும்,ஆசிரியையுமான…
