சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு
சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அரங்கில் நடைப்பெற்றது மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியாக இருக்கும் எழும்பூரில் சமூகப்பணிக்காகச் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் சென்னை சமூகப்பணிக் கல்லூரி.…
