பக்தி வேதாந்தா அவென்யூ குடியிருப்போர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு
சென்னை:ராமாபுரத்திலுள்ள பக்தி வேதாந்தா அவென்யூ குடியிருப்போர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தூய்மை பணிகளை அன்றாடம் செய்து சிறந்த பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்கள்.. அவர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.. சமத்துவம்…
