முக்கிய செய்திகள்

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை!

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை! சென்னை:நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல்…

இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஹெச். சி. எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் அறிமுகம்!

ஹெச்.சி.எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் இந்தியாவின் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகளை அறிவிக்கிறது. சென்னை: இந்தியாவில் ஸ்குவாஷ் சுற்றுச்சூழலை மேம்படுத்த, உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL, Squash Rackets Federation of India (SRFI) உடன் இணைந்து HCL…

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர்கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்குமணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை:நாட்டுப்புற மரபிசைகலையறிஞர்தன்னானே இசை மேதைகலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன் (கே.ஏ.ஜி) அவர்களின் பிறந்த நாளான இன்று அவர்…

இந்தியன் வங்கியின் 2024 மார்ச் 31 ஆம் முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியீடு!

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள்வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல்…

சிறப்பான மருத்துவ பணிக்காக  ஒசூர் அரசு பொது மருத்துவமனை பணியாளர் கண்ணகி அவர்களுக்கு அன்னை தெரசா தேசிய மற்றும் அகில இந்திய விருது வழங்கி கௌரவித்த சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு!

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு! கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள்…

எம்.ஆர்.பி தேர்வு எழுதும் மருத்துவர்கள்  ஒரே தேர்வாக எழுதும் வகையில் நடத்த வேண்டும்: மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.மேலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவர் ஜி. ஆர். ரவீந்திரநாத் அவர்கள் பேசியதாவது:அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான மருத்துவப்…

தமிழ்நாடு அரசால் பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்கள் பாராட்டப்பட வேண்டும் : ஆராய்ச்சி மாணவர்கள் கோரிக்கை!

அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு! சென்னை:காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின்,முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின்…

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சக்திவேல் தங்கமணி அவர்கள் பட்டை தீட்டிய ஆவணப்படம் தான் பசி என்கிற தேசிய நோய் 2020!

சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020” சென்னை: அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கின்றது. கொரோனா கால ஊரடங்கின் போது…

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்வு!

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர்…