மனிதம் சார்ந்த பல்வேறு சமூக சேவைகளுக்காக முனைவர் முருகன் அவர்களுக்கு சேவ ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!
ஆழ்வார்பேட்டை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த முனைவர் ஆர். முருகன் அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ்…
