முக்கிய செய்திகள்

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் , காவல்துறையுமே, பொறுப்பு:விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் அறிக்கை!

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் , காவல்துறையுமே, பொறுப்பு:விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் அறிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஐ எட்டி உள்ளது.97 க்கு மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர்…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்லைக்குறிச்சி யில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில பிரச்சார செயலர் டி. கந்த நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் நிறுவன பொதுச்செயலாளர் முனைவர் நா. சு. செல்வராஜ்…

அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை உரிமை  ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டுமனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. பெண்கள்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்  இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை நிகழ்வு!

பிராட்வே:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை சென்னை பிராட்வேயிலுள்ளடான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த தியாக பெருநாள் சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து…

HelpAge India report reveals majority of India’s elders are not prepared for their later years, with high dependency on others for a dignified living!

Chennai:June 14, 2024.HelpAge India, today on the eve of ‘World Elder Abuse Awareness Day’ (June 15) released its national 2024 report – ‘Ageing in India: Exploring Preparedness & Response to…

இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO) சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! சென்னை:இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO)சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் இரயில்…

விரைவில் தங்க மகள் விருது பெரும் தஞ்சாவூர்  ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஜயவண்ணன்!

திருவையாறு:தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது சொந்த ஊரான கண்டியூர் பகுதியில் ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி)…

கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை!

கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை! சென்னை:வருங்காலத்தின் நிலையை மாற்றுவோம்…ஓடி விளையாடி, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஒன்று கூடி, கொண்டாடும் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு அழகானது.…

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்! சேப்பாக்கம்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு…