Category: முக்கிய செய்திகள்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ள சங்க அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக எஸ்.சங்கர நாராயணன், துணைத்தலைவராக வி.இராஜேந்திரன், செயலாளராக வி.காமராஜ்,துணைசெயலராகஜி.வேலு.பொருளாளராக. லட்சுமணன், மாநில குழு…

உலக மகளிர் தினத்தில் சமூக சேவையாளரின் புதல்விகளுக்கு சிங்க பெண் விருது வழங்கி கௌரவிப்பு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு! பாண்டிச்சேரி:கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண்‌ ஆளுமைகளுக்கு சிங்கப்பெண்…

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும்,…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ளசங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.எஸ் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந் கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள்:மத்திய,மாநில அரசுகள்…

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்! வாழப்பாடி:பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்வாழப்பாடியில். கலைச்செல்வி அவர்கள் தலைமையிலும்.சுமதி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஈஸ்வரி அவர்கள்வரவேற்புரையாற்றினார். இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் மனிதநேயர் முனைவர். நா. சு.…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு! வேலூர்:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும்…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில்தமிழர் நீர் உரிமை மாநாடு! சென்னை:தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் மேகதாது அணையை தடுப்போம்-தமிழர் நீர் உரிமை காப்போம் என்கிற முழக்கத்துடன் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய…

TamilNadu Cube Association(TNCA) Honors Former Chief Minister J. Jayalalithaa with Rubik’s Cube Mosaic Art on her Birthday!

TamilNadu Cube Association Honors Former Chief Minister J. Jayalalithaa with Rubik’s Cube Mosaic Art on her Birthday Chennai :The TamilNadu Cube Association is pleased to announce the creation of a…

நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு பொறிமுறையுடன் ஒழுங்குமுறை அம்சங்களை தமிழ்நாடு வலுப்படுத்துகிறது:இந்தியா நேரடி விற்பனை சங்கம் தகவல் !

சென்னை, பிப்.22: சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அடிமட்ட அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் நேரடி விற்பனைத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்தகவலை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய…

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு !

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு ! சைதாப்பேட்டை:காந்தியவாதியும், மது ஒழிப்பு போராளியுமான சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு…