Category: முக்கிய செய்திகள்

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!

கீழ்பாக்கம்:சென்னை முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. லைட் ஆடிடோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடப்பட்டது. மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப்…

சீமானுக்கு வாய்கொழுப்பு ரொம்பவே அதிகமாகிவிட்டது: தமிழ்நாடு முஸ்லிம் நிறுவனதலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் கண்டனம்!

சென்னை:பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என த.வெ.க., தலைவர் விஜய் அலர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது. ஒலிவாங்கி கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேச…

திருவல்லிக்கேணி பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரச்சுரம் விநியோகம்!

திருவல்லிக்கேணி:கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டிக்கர் ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டிலும், அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் சாதனைகள் அடங்கிய சாதனைகள்…

நாமக்கல்லில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு வீடுகளை இடித்து பொதுமக்களை நடுத்தெருவில் நிறுத்திய அவலம்!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிரா நல்லூர் பஞ்சாயத்து, குள்ளப்ப நாயக்கன்பட்டி அஞ்சல், நத்தக்காடு அண்ணா நகர் அருந்ததிர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்…

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்ஆலோசனை கூட்டம்!

கோவை:தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கோவை தலைமை அலுவலகத்தில்நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பினை விரிவுப்படுத்துதல், கோவையில்…

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்:அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் அறிக்கை!

மதுரை:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்ட பாஜக உள்ளிட்ட சங்பரிவார் உதிரிக் கூலிகளை வைத்து சதித் திட்டம் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கலவரத்தை அடக்க காவல்துறையை முடுக்கி விட…

த.வெ.க. மீதான பயத்தால் பா.ஜ.க. தலைவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் அறிக்கை!

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன்…

வேக் அப் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்கள் மற்றும் எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

செங்கல்பட்டு:வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசெங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள்…