Category: முக்கிய செய்திகள்

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல்:அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட…

அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஐம்பெரும் விழாவில் மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் உமாபதி!

அரக்கோணம்:அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அரக்கோணம் டவுன் ஹாலில் இதன் நிறுவனர் பாப்ஜி சந்தர் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மெட்டில்டா அவர்கள் முன்னிலையிலும்சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் சொ.உமா பதி அவர்கள் எழுதிய பேரின்ப வாழ்வு என்னும் தன்முனை…

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் வித்யா மற்றும் முனைவர் சிவா விஜயகுமார் ஆகியோருக்கு குரு சம்மன் விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களுர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் பேராசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை…

அகில இந்திய பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் திருச்சி சந்தோஷ்குமார் அவர்களுக்கு தலைசிறந்த குரு விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த ஆசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி…

அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கருங்காலிகுப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய பொங்கல் விழா நிகழ்வு!

திருவண்ணாமலை:அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும்கருங்காலி குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், கருங்காலி குப்பம்…

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ்(GVN Home’s)இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!

அண்ணாநகர்:தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ் (GVN Home’s) சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் நிறுவனர்முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.…

நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற…

இந்தியாவின் முன்னணி தோல் பராமரிப்பு பிராண்டான காயாவின் ஐந்தாவது கிளினிக் கிளை திறப்பு விழா!

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட தோல், முடி மற்றும் உடல் பராமரிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காயா தனது புதிய கிளினிக்கை வெளியிட்டது. முன்னாள் மிஸ் சென்னை சம்யுக்தா சண்முகநாதன், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட தோல் பராமரிப்பு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினார்.சென்னை:தோல்…

ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யன்துரை அவர்கள் சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சேலம்: சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவராக அய்யன்துரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்லலித்ஆதித்யா நீலம் இ.ஆ.பஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.