Category: முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) பொதுக்குழுக் கூட்டம்!

சென்னை:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்வது குறித்து விவாதிக்க MHAA இன் அசாதாரண பொதுக்குழு கூட்டம் MHAA நூலக வளாகத்தில் நடைப்பெற்றது இரண்டு மணிநேரமாக நடைப்பெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் உரிய விவாதங்களுக்குப் பிறகு எதிர் வருகின்ற…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கோவையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மத்தியமாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் வினோத் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் இளவேனில்,மாநில துணைப் பொதுச்…

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

மெய்யூர்:எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்துபுளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,பேராசிரியர் லட்சுமணன்,நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல…

தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு…

முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி. ஆர்.இரவீந்திரநாத் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியபோது:ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வு பெற்ற மூத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்திடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது,இது கடும் அதிர்ச்சி…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்…

திமுக மாணவரணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு ஸ்ரீராம் அவர்கள் நியமனம்!

சென்னை:தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆகியோரின் நல்லாசியுடன்கழகத்தலைவர் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும்கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக…