Category: முக்கிய செய்திகள்

உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் ஆலயத்தின் அருகில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின்…

மத்திய அரசின் பணியாளர்கள் விரோதப்போக்கை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை :தபால் துறை பணியாளர்களுக்கு எதிராக விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இரண்டு உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம் எத்திராஜ் சாலையில் உள்ள மத்திய தபால்துறை கணக்கு பிரிவு அலுவலகத்தில் தபால்துறை கணக்கு…

அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

சென்னை : அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவை சார்பில் அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அரும்பாக்கம் ஸ்ரீ பெரிய பாளையத்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் இந்த பேரவையின்தலைவர் எம்.எஸ்.சரவணன் அவர்கள் தலைமை யில் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த நிகழ்வில்இதன்…

பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி யின் மனிதாபிமான மற்ற செயலை கண்டித்து உள்ளிருப்பு அறவழி உண்ணாவிரத போராட்டம்

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி, தவித்து வரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி முன்னாள் நீதிபதி பி.சண்முகம் அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT)…

புரசைவாக்கம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் விழாவை முன்னெடுத்த புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன்

புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் நிகழ்வு சென்னை :அக், 04,2020 உலக பெண் குழந்தைகள் தினத்தை (அக்டோபர் 11, 2020) முன்னிட்டு சமூகப் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சென்னை…

ஏழை மாணவ, மாணவியின் கல்வி மேற்படிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் பவுண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின்…

மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சவுத் ஸ்டார்ஸ்

சென்னை : லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சவுத் ஸ்டார்ஸ் சார்பில் திரு. சையத் என்கிற மாற்றுத்திறனாளியின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் கரும்பு ஜூஸ் பிழியும் கருவி நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்வு சங்கத்தின் தலைவர் திருமதி கிரிஜா சம்பத் அவர்கள் தலைமையில்…

கொரோனா தொற்று பாதித்த ஆந்திர பெண்மணிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து குணப்படுத்திய புரசைவாக்கம் நோபல் மருத்துவமனை

சென்னை : 25 செப், 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19 நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான திருமதி.ஹேமாவதி அவர்கள், கோவிட்…

இந்திய மாலுமிகள் நல அமைப்பு சார்பில் உலக மாலுமிகள் தினம் அனுசரிப்பு

சென்னை : இந்திய மாலுமிகள் நல அமைப்பு (INDIAN SEAFARERS WELFARE ORGANIZATION -ISWOT) சார்பில் WORLD MARITIME DAY உலக மாலுமிகளின் தின கொண்டாட்டடம் சென்னை கிண்டி அருகிலுள்ள, ராஜ்பவன் எதிரிலுள்ள ரமடா பிளாசாவில் இந்திய மாலுமிகள் நல அமைப்பு…

மறைந்த ஜெயலட்சுமி அம்மையார் அவர்களின் பிறந்த நாளை நிறுவனர் தினமாக கொண்டாடி மகிழ்ந்த சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்

சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு சென்னை : ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன்…