Category: மாவட்ட செய்திகள்

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வள்ளுவர் கோட்டம்:தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஜமீன் பல்லாவரம் விதவை பெண் வெட்டியான்: உதவி கரம் நீட்டுவாரா தமிழக முதல்வர்?

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் குட்டிமா,இவரின் கணவர் பெயர் சந்தோசம் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மலகானந்தபுரம் மயானத்தில் ஒரு இரும்பு பெண்மணியாக இவர் கடந்த பதினைந்து வருடங்களாக சடலங்களை புதைக்கும்…

காவல் துணை கண்காணிப்பாளர் மீது எந்த தவறுமில்லை: புகாரை வாபஸ் பெற்ற கல்லூரி மாணவி

திருச்சி:ஏப்‌.6-தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அப்போது…

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்
நடைப்பெற்ற ரத்த தான முகாமில் குருதி கொடை அளித்த கல்லூரி மாணவிகள்

பிராட்வே :உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், சென்னை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 50…

முன்னாள் துணைப் பாரத பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் 115- வது பிறந்த நாள் விழா !

சென்னை :முன்னாள் துணை பாரதப் பிரதமரும், முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா சென்னை,சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைப்பெற்றது. சென்னை துறைமுகம் எஸ்.சி/ எஸ்.டி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர்…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை எதிர்த்தும்,மத்திய அரசை கண்டித்தும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ்…

வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

சென்னை: வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜோஸ்வா ஜெரால்டு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெரம்பூர் பகுதியில்…

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:
வெரான்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு

அண்ணா சாலை:அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது குறித்து செய்தியாளர் சந்திப்பு வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொது…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா…

மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வு

இராயபுரம் : மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 19-வது மாண்ட்போர்டு அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கையுந்து பந்து,கூடைப்பந்து விளையாட்டுக்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.…