தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
வள்ளுவர் கோட்டம்:தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…
