Category: மாவட்ட செய்திகள்

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

செங்குன்றம்:செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் உள்ள அன்னை மஹாலில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மேலாளர் சையத்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் வடக்கு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு பகுதியில் நடைப்பெற்றது..மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் தொட்டி, சிவன் கோவில், மகளிர் குழு கட்டிடம், பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய் சுற்றி…

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம்

சென்னை:இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் இப்பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள்…

எதேச்சதிகார போக்கில் பார் கவுன்சில் செயல்படுகிறது: பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

சென்னை :பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் வரதன் அவர்கள் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட
வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்டவர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகளாக மகளிருக்கு புடவை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலை கிழக்கு பகுதிகுட்பட்ட 124 (அ ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 5-ஆம் ஆண்டு துவக்க விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 5-ஆம் ஆண்டு துவக்க விழா இராயப்பேட்டை அ.ம.முக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் கலந்துக் கொணடு சிறப்புரையாற்றினார். மேலும் துவக்க விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்தை…

மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

ஆவடி:இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு கொடுப்போம் என்கிற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி…

சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புரட்சிப் தமிழகம் கட்சித்தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி யிடம் புகார் மனு

சென்னை :தென்காசி மாவட்டம் குறிஞ்சான் குளத்தில் உயிர்நீத்த வழிபாட்டு உரிமை தியாகிகள் நாள் நினைவு தினம் அஞ்சலி செலுத்துவதற்காக புரட்சி தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 12.3.2022 அன்று சங்கரன்கோவில்…

திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் 171வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை

சென்னை :திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களின் முன்னிலையில், 171 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு மலர்…

சென்னையில் முதன்முறையாக தீவிர அறுவை சிகிச்சையில்லாமல் பேஸ்மேக்கர் மூலம் 60 வயது முதியவருக்கு சிகிச்சை அளித்த அடையார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை

சரியான நேரத்தில் பேஸ்மேக்கர் கொண்டு சிகிச்சை தரப்பட்டதால் இணை நோய்கள் – சிறுநீரகம் செயலிழந்த, கோவிட் நிமோனியா – கொண்ட நபருக்கு புது வாழ்வு கிடைத்தது சென்னை: அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதயப் பிரிவு…