Category: மாவட்ட செய்திகள்

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம்

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம்! சென்னை : மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிக்கான பொம்மன் இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி…

உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு தினத்தை முன்னிட்டு லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் விழா!

உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு தினத்தை முன்னிட்டு லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் விழா! சென்னை:உலகத்தமிழ் கலை மற்றும் பண்பாட்டுதினத்தை முன்னிட்டு லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் விழா இதன் நிறுவன தலைவர் பாரத…

இந்தோ-நேபாளம் சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டுப்போட்டியில்  44 தங்க பதக்கங்கள் வென்று  இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த தமிழ்நாடு வீரர்கள்!

இந்தோ-நேபாளம் சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டுப்போட்டியில் 44 தங்க பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த தமிழ்நாடு வீரர்கள்! சென்னை:இந்தோ-நேபாளம் இடையேயான சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நேபாளம்…

மத்திய சென்னை
மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர். ராஜவிக்ரமன் மாமன்னன் திரைப்படத்திற்கு பாராட்டு!

சென்னை:தலித் அரசியலை அழுத்தமாக பேச இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு அளித்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் ராஜ விக்ரமன் தெரிவித்தார்.…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

புதுக்கோட்டை :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் பி. புவனேஸ்வரிஅவர்கள் தலைமையிலும், ஏ. கெளசல்யா மற்றும் பி. பி.சங்கீதா ஆகியோர் முன்னிலையிலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் பழனி மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

பழனி :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் பழனி மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் சுசீலாஅவர்கள் தலைமையிலும், திருமாத்தாள் அவர்கள் முன்னிலையிலும் பழனியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு.…

தமிழக வளர்ச்சி கழகத்தின் சார்பில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

திருகோவிலூர்:தமிழக வளர்ச்சி கழகத்தின் சார்பில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் கழகப் பொருளாளர் த.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்படடது. மேலும் இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட செயலாளர்…

பள்ளி மேலான்மை குழுகூட்டம்: முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை!

அரியலூர்: பள்ளி மேலான்மை குழுகூட்டம் கல்லைக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியலூர் அரசு நடுநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.