Category: மருத்துவம்

வடசென்னை புளியந்தோப்பு முத்து மருத்துவமனை மருத்துவர்கள் 33 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

வடசென்னை புளியந்தோப்பு முத்து மருத்துவமனை மருத்துவர்கள் 33 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை! சென்னை :சென்னை புளியந்தோப்பு முத்து மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவ வளாக அரங்கில் நடைப்பெற்றது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:வடசென்னை.…

எக்விடாஸ் வங்கி மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

சென்னை:எக்விடாஸ் வங்கி மற்றும் அதன் அறக்கட்டளையான எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் பி. என். வாசுதேவன், எக்விடாஸ் டிரஸ்ட் ப்ரோக்ராம் டைரக்டர் ஜான் அலெக்ஸ், எக்விடாஸ் டிரஸ்டி கரியாளி IAS ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் சென்னை…

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்! சென்னை:எக்விடாஸ் அசோக்நகர் கிளை மற்றும் புராதான மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் பரிசோதனைமுகாம் நடைபெற்றது. மேலும் இதில் கிட்டப்பார்வை…

பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

சென்னை:பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் வேளச்சேரி…

தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க(ஆக்ஸி) தலைவராக ஜெயராணி காமராஜ் தேர்வு!

சென்னை:தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க (ஆக்ஸி) புதிய நிர்வாகிகள் தலைவராக டாக்டர்.ஜெயராணி காமராஜும், செயலாளராக டாக்டர் குந்தவியும் தேர்வு பெற்றுள்ளனர். ஆக்ஸி எனப்படும் தென்னிந்திய மருத்துவர்கள் சங்க 39வது சர்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் உலகின் பல பாகங்களில்…

சமூக அக்கறையுடன் எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது பெற்ற ப்ரோ. சிகா சமூக சேவை சங்கத்தின் திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி!

மதுரை:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி_2022 ல் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப அவர்களிடம் ப்ரோ சிகா சோஷியல் சர்வீஸ் கில்டு திட்ட இயக்குநர் எம்.சுந்தரமூர்த்தி மற்றும் சென்னையில்…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…