மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்!
திருநாவலூர்:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம்ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் இம்மையத்தின்நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில்தமிழகத்தில் பாலியல் குற்றவாளி…
