Category: பொது

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்!

திருநாவலூர்:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம்ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் இம்மையத்தின்நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில்தமிழகத்தில் பாலியல் குற்றவாளி…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்பட்டியலின மக்களின் அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், சர்க்கார் உடுப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எம்.ஜி.ஆர் காலனியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரக்கூடிய அவல நிலை என்பது தொடர்ந்து நீடித்து…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…

தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு…