Category: நிகழ்வுகள்

செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சேப்பாக்கம் : இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு…

நாம் உள்ளே! கொரோனா வெளியே!! என்கிற கொரோனா விழிப்புணர்வு ஒவியம்

தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு பெரம்பூர் :தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் உள்ளே கொரோனா வெளியே என்ற வாசகங்கள் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு ஓவியம்…

தூய்மை பணியாளர்களுக்கு சூடம் ஏற்றி மரியாதை செய்த கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)

கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டூர்புரம் : கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு தடை உத்தரவினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில்…

பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திரிசூலம் : பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் , வருமானமின்றி அவதி (கவலை) பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடனும் ஜாதி, மத பேதமில்லாமலும் பொது மக்களுக்கு…

ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் (UUU FOUNDATION) சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு

சென்னை : ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது .…

தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின்  சார்பில் திருவல்லிக்கேணியில் ஆளில்லா  மலிவு விலை கீரைக்கடை மற்றும் முட்டை கடை

சென்னை:கொரோனா தொற்றுக்குறித்தவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் மூலம் பொதுச்சேவையாக திருவல்லிக்கேணி மார்கெட் பகுதியில் “ஆளில்லா மலிவு விலை கீரை மற்றும் முட்டை கடை” துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க பொதுச்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் சிலம்ப கலையை கற்றுத் தரும் சாதனைப் பெண் சிலம்பினி சூர்யா

திருவள்ளூர் : “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எனக்குச் சொந்த ஊர். நான் பொறக்கிறப்பவே அப்பா தவறிட்டாங்க. அக்காவையும், என்னையும் அம்மாதான் வளர்த்தெடுத்தாங்க (உருவாக்கினாங்க)வறுமையைச் சமாளிக்க அப்பள கம்பெனி, இட்லிக்கடை, ஹோட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும்தான்…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250…

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரேனா வைரஸிலிருந்து வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் இல்லங்களில் முக கவசம், கிருமி நாசினி ஆகியவை சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் வழங்கபட்டது. வி.எம்.எஸ். முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…