Category: சென்னை

Flechazo, India’s First MediterrAsian Buffet Restaurant is now Open in T Nagar, Chennai Showcasing one of the largest fusion food buffet experiences in town!

Flechazo, India’s First MediterrAsian Buffet Restaurant is now Open in T Nagar, Chennai Showcasing one of the largest fusion food buffet experiences in town! Chennai:Good News for Chennaites. India’s first…

கொட்டிவாக்கம் பகுதியில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் மற்றும் நீச்சல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

சென்னை:கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் STELLER FITNESS கொட்டிவாக்கம் பகுதியில் AGAL Foundation ,LEMURIYA Sports Academy, Screen World Cricket Club, Thiruvanmiyur Sports Development Association மூலமாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவங்கப்பட்டது. இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக…

இராயப்பேட்டை ரேட் ஸ்ட்ரீட் நிறுவனம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு!

இராயப்பேட்டை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் 10 ஆண்டையொட்டி முப்பெரும் விழா நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்,இலவச வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகள் இராயப்பேட்டையில் ரேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் நந்தகோபால் அவர்கள்…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு!

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் திறமையான மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு! சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் சாதனைகளை பறைசாற்றும் ஆண்டு விழா நிகழ்வு கல்லூரி வளாகத் திறந்தவெளி அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஐ. பி. எஸ்.…

இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றிய AND THATS HER LIFE நாவல் வெளியீட்டு விழா!

இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய AND THATS HER LIFE நாவல் வெளியீட்டு விழா! சென்னை:இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய (AND THATS HER LIFE) இளம் பருவ வயதினரின் போராட்டங்கள் குறித்த புத்தக வெளியீட்டு…

எஸ்.ஆர் .எம் .பி ஆர் குழுமத்தின் சென்னை எழும்பூர் முதல்  சீரடி வரை முதல் ரயில் சேவை தொடக்கம்!

எஸ் .ஆர் .எம் .பி ஆர் குழுமத்தின் சென்னை எழும்பூர் முதல் சீரடி வரை முதல் ரயில் சேவை தொடக்கம் சீரடிக்கு செல்லும் ரயில் சேவையை டாக்டர் பாரிவேந்தர் எம் பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எழும்பூர்:சென்னை முதல் சீரடிக்கு எஸ்.…

தமிழ்நாட்டில் ஆலிஸ் ப்ளூ டிஜிட்டல் கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆலிஸ் ப்ளூ நிறுவனம்!

ஆலிஸ் புளூ தமிழ்நாட்டில் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது கோவை:ஈரோடில் பதிவு செய்யப்பட்ட, தரகு நிறுவனமான ஆலிஸ் புளூ, 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தனது ஊரகக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. நிறுவனம்…

புவனேஸ்வரில்
3வது கல்வி செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கண்காட்சி தொடக்கம்!

புவனேஸ்வரில்3வது கல்வி செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கண்காட்சி தொடக்கம்! சென்னை: ஏப்ரல் 26 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட 3வது கல்வி பணிக்குழு கூட்டம் ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. முதல் நாளில், எதிர்கால வேலையில் வாழ்நாள் முழுவதும்…

சென்னை இ.பி.எஃப்.பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வள்ளுவர் கோட்டம்:சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்திமணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.…

ஏ.ஜே. ஹரிஹரன் அவர்கள் பற்றிய ஒர் பார்வை:

இந்திய சமுதாய நல அமைப்பின்(ICWO) நிறுவனர் மற்றும் செயலாளராக சமூக நோக்குடன் திறம்பட செயல்பட்டு வருபவர் தான் ஏ.ஜே.ஹரிஹரன்.இவர் கடந்த பல வருடங்களாக சமுதாய பணிகளை தனி ஒருவராக செய்து வருகிறார். மேலும் இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான…