கோரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் இழந்த எளிய மக்களுக்கு உதவிகரமாக விளங்கிய பிராசாந்த்:விருது வழங்கி கௌரவப்படுத்திய மதுரை அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை!
சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் மதன்பாபு…
