Category: சென்னை

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

திமுக சட்டத்துறை துணைச் செயலாளராக வழக்கறிஞர் டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் நியமனம்!

திருவொற்றியூர்:திமுக சட்டத்துறை நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டத்துறை செயலாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் 5 துணைச் செய லாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை…

நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை(என்.எம்.சி.டி)சார்பில் முகலிவாக்கம் அரசு பள்ளியில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி நிறுவுதல் நிகழ்வு!

சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி…

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசானது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக…

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசுதனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய…

லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு!

தி.நகர்:லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமி தினத்தில் அக்ஷராப்யாசம், ஆச்சார்ய குரு வந்தனம் மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் முப்பெரும் விழா இதன் நிறுவனர் பேராசிரியர்.டாக்டர். எம்.ரஜினி அவர்கள் தலைமையில் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இன்போசிஸ்…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் முப்பெரும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு!

வில்லிவாக்கம்:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா, 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண…