Category: சாதனையாளர்கள் பக்கம்

காமராஜர் பிறந்தநாள் விழாவில் தங்க மகள்-2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சமூக சேவகி ஒசூர் கண்ணகி!

சேலம்:சேலம் பத்மவாணி பெண்கள் கல்வியியல் கல்லூரியில் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் வழக்கறிஞர் கரூர் பி. சதீஸ் அவர்கள் முன்னிலையில்…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் ஒசூர் அரசு மருத்துவமனை செவிலியர் -சமூக சேவகி வி. கண்ணகி அவர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு! கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம்…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிளான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் தமிழ்…

பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவைக்காக சிறந்த சமூக சேவகர் விருது பெற்று கௌரவிக்கப்பட்ட முனைவர் முருகன்!

சென்னை:ஐஜிஹெச் ஃவுட் எண்டர்பிரைசஸ் (IGH wood Enterprises) சார்பில் சிகரம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சர். சிட்டி தியாகராயர் கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினர்களாக…

விரைவில் தங்க மகள் விருது பெரும் தஞ்சாவூர்  ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஜயவண்ணன்!

திருவையாறு:தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது சொந்த ஊரான கண்டியூர் பகுதியில் ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி)…

மனிதம் சார்ந்த பல்வேறு சமூக சேவைகளுக்காக முனைவர் முருகன் அவர்களுக்கு சேவ ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

ஆழ்வார்பேட்டை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த முனைவர் ஆர். முருகன் அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ்…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் மதுரை வனிதா ரவி அவர்களுக்கு சிறந்த அறம் சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த வனிதா ஸ்ரீ ரவி அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு…

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு பல்வேறு சமூக தொண்டிற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்!

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்! திருநெல்வேலி:உதவிக்கரம் சேவா பப்ளிக் சாரிட்டபில் டிரஸ்ட் சார்பில் கெளரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார்…

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர்கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்குமணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை:நாட்டுப்புற மரபிசைகலையறிஞர்தன்னானே இசை மேதைகலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன் (கே.ஏ.ஜி) அவர்களின் பிறந்த நாளான இன்று அவர்…

சிறப்பான மருத்துவ பணிக்காக  ஒசூர் அரசு பொது மருத்துவமனை பணியாளர் கண்ணகி அவர்களுக்கு அன்னை தெரசா தேசிய மற்றும் அகில இந்திய விருது வழங்கி கௌரவித்த சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு!

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு! கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள்…