Category: முக்கிய செய்திகள்

உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள நெகிழி கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்வு மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்வு

சென்னை:உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு குஜராத் முதல் கொல்கத்தா வரை உள்ள 7500 கி/மீ தூரம் பாரதேசத்தின் கடற்கரையில் உள்ள பிளாஸ்ட்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்களால் சென்னை பட்டினப்பாக்கம்…

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ். சி.துறை சார்பில் புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு!

ஆயிரம் விளக்கு:திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.ஆ சி.துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை மாநிலத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அ.தி.மு.க விசுவாசிகளான அக்கா -தங்கை

தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கழக பேச்சாளரும்,ஆசிரியையுமான…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அ.தி.மு.க விசுவாசி

தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி, பொன்மலைப்பட்டியை சேர்ந்த…

கேலக்ஸி இசட் தொடருக்கான புதிய அறிவிப்பை நடிகை ஆலியா பட் மூலம் அறிமுகப்படுத்திய சாம்சங் நிறுவனம்

சாம்சங் கேலக்ஸி இசட் தொடருக்கான புதிய அறிவிப்பை ஆலியா பட் மூலம் அறிமுகப்படுத்தியது; #FlexEveryAngle மூலம் வாழ்க்கையின் விழாக்களைப் படம்பிடியுங்கள் சென்னை:சாம்சங் இரண்டு பிரமிக்க வைக்கும் MZ ஐகான்களை அறிமுகப்படுத்துகிறது. நடிகை ஆலியா பட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Z Flip4…

என்னுடைய கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: அருண்குமார்

கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி அவர்களிடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில்…

கோவில்களில் பொது மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு சமூக சேவகர் ம. பால்ராஜ் வேண்டுகோள்…

இந்து அறநிலையத்துறைக்கு சமூக சேவகர் வேண்டுகோள் சென்னை:கடவுளை தரிசித்து நின்று நிதானமாக வேண்டிவர வேண்டும் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக அரசுக்கு வரிசெலுத்தும் மக்கள் அரசு அறநிலையயத்துறைஅறநிலையயத்துறை கோவில்களுக்கு பக்தியுடன் பலநாட்கள் விரதம் இருந்து தேடி வருகின்றனர். ஆனால்…