Category: முக்கிய செய்திகள்

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு! நுங்கம்பாக்கம்:பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு விலுள்ள அலுவலக வளாகத்தில் ஏழை, எளிய…

தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம்

கொளத்தூர்:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் கொளத்தூர் தாமரை குளம் பூங்கா அருகில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திப்பு மூலம் சங்கத்தின்…

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி!

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி! தேனி:தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் ‘இந்திய பெண்களின் வரலாறு’…

அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்
நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! மீஞ்சூர்:அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம்…

தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க தலைவர் கே. கனகராஜ் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களை சங்கத்தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நிலுவையிலுள்ள மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.இதை கனிவுடன் கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விடுப்பு…

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! முப்பெரும் விழா நடத்தி மகிழ்ந்த புதல்வர்கள்

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா சென்னை:தனக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1962 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வாடகைக்கட்டிடத்தில் Victory View Coffee Works என்கிற பெயரில் காபிதூள் வணிகத்தில் ஈடுபட்டார். காபிதூளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை…

மதுரை காமராஜர் பல்கலைகழக இணை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

மதுரை காமராஜர் பல்கலைகழக இணை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா! எழும்பூர்:பின்னடைவு காலிப் பணியிடங்களுக்காக முதன் முதலாக நீதிமன்றம் சென்று வெற்றிக்கனி பறித்துக்கொடுத்த முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பிரமாண்ட பாராட்டுவிழா சென்னை எழூம்பூர்…

தமிழ் உணவு பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவால்  பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க  உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:மாநில ஆணையருக்கு வேண்டுகோள்

தமிழ் உணவு பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவால் பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:மாநில ஆணையருக்கு வேண்டுகோள்! காஞ்சிபுரம்…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு சுகாதார மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு சுகாதார மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்! திருவண்ணாமலை :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் தாட்சாயிணி அவர்கள் தலைமையில்…