Category: முக்கிய செய்திகள்

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் ஒசூர் அரசு மருத்துவமனை செவிலியர் -சமூக சேவகி வி. கண்ணகி அவர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு! கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம்…

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம் சார்பில் தாராபுரம் மகாராணி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்   நிகழ்வு!

தாராபுரம்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம் சார்பில் தாராபுரம் மகாராணி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமினை மகாராணி பெண்கள் கலை மற்றும்…

திருச்சி தூய ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா!

திருச்சி :தூய ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் சார்பில்பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை கிரேஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் கரூர்…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிளான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் தமிழ்…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல் ஆணையர்ஏ. கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல்துறை ஆணையரும்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனருமான ஏ.கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் எதிர்கால சமூக செயல்பாடுகள் மற்றும்…

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நாடாளும் மக்கள் கட்சி மாநில நிர்வாகி!

பெருந்தலைவர் குமாரசாமி காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு அருகிலுள்ள அரசு துவக்க பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளும் மக்கள் கட்சியின்(நாமக) மாநில துணைத்தலைவர் வ. தனலெட்சுமி…

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா நிகழ்வு! 

சென்னை:அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா ஆழ்வார்பேட்டை யிலுள்ள நியூ உட்லண்ட்ஸ் விடுதியில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்! சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில்…

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு!

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு! திருவள்ளூர்:இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் இந்த மாதம் 16 ஆம் தேதி…

குழந்தை  கடத்தல் தடுப்பில் இளைஞர்களின் பங்கு  குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

குழந்தை கடத்தல் தடுப்பில் இளைஞர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு! சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் டாக்டர் கே.என்.ஜார்ஜ் பவுண்டேசன் இணைந்து டாக்டர் கே.என்.ஜார்ஜ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை சமூக…