Category: முக்கிய செய்திகள்

அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருகம்பாக்கம் :அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிரடி குரல் தமிழ் மாத இதழின் ஆசிரியர் வி.என். ஜெயகாந்த் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

வள்ளுவர் கோட்டம் : பிப்,07 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஒருங்கிணைப்புடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, வள்ளுவர் கோட்டம்…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை வழியுறுத்தி பெருந்திறள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தரமணி : பிப், 05 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தரமணி ரெயில் நிலையம் அருகிலுள்ள இயக்குநர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தென்…

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டம் :கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும்,பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும், மின்…

அதிமுக பிரமுகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர்

சென்னை :தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதிமுக மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்ஆர்.கமலகண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கிய போது சுகுமார் பாலகிருஷ்ணன், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி

அறிஞர் அண்ணா அவர்களின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவரது திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது இச்…

புதிய நடமாடும் எரிபொருள் சேவையை அறிமுகப்படுத்திய என்.எஸ்.ராமா ராவ் நிறுவனம்

கிண்டி : சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள்…

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ் சேக்தாவூத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவருடன் மா. அ. செ. முகமது மஸ்தான். மா.கொ. செ. ஆசாத்யூசுபி. மா. த. செ. ஜாகிர்…