கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம்:
நீதி விசாரணை வேண்டும்
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை.19, அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. சத்தியசீலன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு மண்ணடி பகுதியிலுள்ள தலைமை நடைப்பெற்றது. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த இழப்பீடு…
