மோடியின் வருகையை எதிர்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்கிற சென்னை கமிஷனரின் அறிவிப்பு ஜனநாயக விரோதமானது! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
27 ஜூலை 2022 / சென்னை:மோடியின் வருகையை எதிர்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என சென்னை கமிஷனர் அறிவிப்பு செய்ததற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஜனநாயக விரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.…
