மனித நேயர் .முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா!
சென்னை:கவிதை உறவு. வானதி பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்” என்கிற நூல் வெளியீட்டு விழா முகப்பேரிலுள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் நீதியரசர் திரு. எஸ்.ராஜேஸ்வரன்…
