Month: October 2024

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின்(TNTA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

ஆற்காடு:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் ((TNTA) மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ,நிறுவனத் தலைவர் பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா என…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் முப்பெரும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு!

வில்லிவாக்கம்:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா, 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண…

மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் புதுக்கோட்டை நகராட்சி பேரூந்து நிலையம் பகுதிகளை சரிசெய்ய முனைவர் நா. சு. செல்வராஜ் கோரிக்கை!

புதுக்கோட்டை:மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது புதுக்கோட்டை பேருந்து நிலையம். மேலும் மேற்கூரையில் விழும் மழைநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும் பேரூந்து நிலையத்திலுள்ள பயணிகள் தங்கும் தரை தளத்தில் விழுந்து தேங்கி நிற்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதை கவனிக்க…

சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில்  பல்துறை சாதனையாளர் முனைவர் ஒசூர் வி.கண்ணகி அவர்களுக்கு வைர தாரகை விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைமை பண்பு பயிற்சி, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வேர்ல்ட் சிட்டிசன் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஜோசப்…