திருப்பத்தூரில் சந்தேக மரணம்:மகனின் புகாரை உதாசீனப்படுத்தினாரா உதவி காவல் ஆய்வாளர் காதர் கான்!
தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இளைய மகன் காவல் நிலையத்தில் புகார்: உதாசீனப்படுத்தினாரா உதவி காவல் ஆய்வாளர் காதர் கான்! திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பூபதி இதே பகுதியில் இவருடைய அண்ணன் சிவலிங்கம்…
