Month: April 2020

மகாவீர் ஜெயந்தி தினத்தில் துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும்: வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…

சமூக நோக்கத்துடன் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உதவும் அதிரடி குரல் அறக்கட்டளை நிறுவனர்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 144 மக்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆட்டோவை இயக்க கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கின்ற இந்த இக்கட்டான வேளையில் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பில் சென்னை, வடபழனி –…

கொரோனே பற்றி தெரியனுமா? இந்த லிங்கை தொட்டு பாருங்கள்…..

இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும். இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திருப்பலாம். எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும். https://www.covidvisualizer.com/

தமிழகமே உற்றுநோக்கும் யார் இந்த பீலா ராஜேஷ்?

இன்று தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறியிருக்கிறார் சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ்….. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகளையும், அரசின் நடவடிக்கைகளையும் இவரிடமிருந்துதான் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் இருக்கிறார். யார்…

இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால்…

இந்திய நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் இன்றைய உரை – தமிழ்நாடு முஸ்லிம் லீக்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அந்தந்த நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ்…

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர்

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சென்னை:மகாகவி பாரதியார், மல்லிகை குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெற்று கொள்ள வந்தவர்களுக்கு அதிமுக வட…

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் : தமிழக அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49…

கொரோனா தொற்று :சமூக சேவையில் சுனிதா ஷெர்லி

கோரோனா விழிப்புணர்வு கவிதை. கொரோனா வெளியில் வெறிக்கொண்டு திரியுதுங்க! போகாதீங்க வீட்டை விட்டு போகாதீங்க ! மீறாதீங்க அரசு கட்டளையை மீறாதீங்க! மறக்கதீங்க கொரோனா வைரஸ் வந்தால் உயிர் போகுமுங்க! உறவும் போகுமுங்க! எங்கேயும் சுற்றாதீங்க யாரு உசுரையும் எடுக்காதீங்க! இல்லத்தில்…