முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ் அவர்களிடம் நிவாரண நிதி வழங்கிய மத்திய சேவை மற்றும் சரக்கு வரி கண்காணிப்பாளர்கள் சங்கம்

சென்னை : மத்திய சேவை மற்றும் சரக்கு வரி சென்னை மண்டலத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு…

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை !

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை ! சென்னை : மே, 14 கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு அரசியல்…

தொடர் ஊரடங்கால் தவித்து வரும் ஏழை, எளிய நுங்கம்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன்

சென்னை : மே, 14 தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றும் தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கழகத் தலைவர் மு.க.. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை…

சென்னை ரிச் ஸ்ட்ரீட் பகுதி நலிவுற்ற மக்களுக்கு அறுசுவை வழங்கிய தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா

சென்னை : மே, 13 கொரோனா பெரும் தொற்று அச்சதால் பொது ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதி 62-வது வார்டு…

ஏழை,எளிய திருவொற்றியூர் மக்களின் பாராட்டைப் பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு திருவொற்றியூர் : மே, 12 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு…

ஆந்திர ஒவியர் வரைந்த மனித உரிமைகள் ஆர்வலரின் உருவ ஒவியம் சிறந்த ஒவியமாக தேர்வு

உலக ஒவியர் அமைப்பின் (World Artist Oraganization) சார்பில் ஒவிய ஆசிரியர் பப்புலா பாபி ராஜி வரைந்த ஒவியம் சிறந்த ஒவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பொது ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு கல்வி மற்றும் கலை மன்றங்கள் பொது மக்களின் தனி…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றி ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,11 இன்றைய காலக்கட்டத்தில் ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு ஆகியவற்றில் யாரும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் கொரோனா வைரஸின் வருகைக்கு பிறகு இவையாவும் சற்று மாறி இயற்கை உணவு,ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம் மீது மக்களின் மனநிலை திரும்பியுள்ளது. திரு.தமீம்…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான சூளை மேடு பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கிய நெல்லை மணி

சூளைமேடு : மே,10 கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து…

நான் வீழ்வெனென்று நினைத்தாயோ சாதனையாளர்கள் பற்றி சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,10 மாறா அக அன்புடன் சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்டு தூய்மை உள்ளத்தோடு நேர்த்தியாக நற்பணிகள் மேற்கொண்டு வரும் சாதனையாளர், சமூக நற்பணியாளர் திரு.குமரன் சண்முகநாதன் அவர்கள் இவர் ஒரு தேசிய விருது, இரண்டு சர்வதேச விருது, உலக சாதனை…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு முடங்கி கிடக்கும் வட சென்னை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் : மே,09 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…