கவனிக்கப்பட வேண்டியவர்கள் தன்னார்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் தங்கள் பாதுகாப்பை கவனிக்க படாமல் இருப்பது ஆரோக்கியமல்ல: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி
சென்னை:ஏப்,28, ஊரடங்கின் அவசியத்தை பற்றியும்,மக்கள் படும் அவஸ்தைகளை பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நமது யுகம் நியூஸ் மின்னிதழ் தற்போது சூழலில் பரபரப்பாக இயங்கி வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் யுகம்…
