Category: மாவட்ட செய்திகள்

கவனிக்கப்பட வேண்டியவர்கள் தன்னார்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் தங்கள் பாதுகாப்பை கவனிக்க படாமல் இருப்பது ஆரோக்கியமல்ல: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

சென்னை:ஏப்,28, ஊரடங்கின் அவசியத்தை பற்றியும்,மக்கள் படும் அவஸ்தைகளை பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நமது யுகம் நியூஸ் மின்னிதழ் தற்போது சூழலில் பரபரப்பாக இயங்கி வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் யுகம்…

ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரமின்றி (உணவிற்காக) தவித்து வரும் நெல் வாய் கிராம மக்கள்: கண்டுகொள்ளுமா அரசாங்கம் ?

திருவள்ளுர் : ஏப்ரல், 27 கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தியதால் பல தரப்பட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியிலும், வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், நெல்வாய் கிராம…

வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களிடம் பணம் புடுங்கும் கந்து வட்டிகாரர்கள்: சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: ஏப்ரல், 26 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று…

நமக்காக தொலைக்காட்சி சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்தணி : ஏப்ரல் , 26திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் புனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நமக்காக தொலைக்காட்சி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பை…

மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து அவதூறு: இந்துக்களிடையே பிரிவினையே ஏற்படுத்தும் செயலில் விஷமிகள்

சென்னை : ஏப்ரல், 26 இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு…

வாணியம்பாடி கிராமிய பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

வாணியம்பாடி : ஏப்ரல்,26 உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ்…

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர்

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர் கோடம்பாக்கம் : (ஏப்ரல்,25, 2020) கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 150…

குப்பை அள்ளும் வாகனங்களில் கும்பல் கும்பலாக தூய்மை பணியாளர்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை?

சென்னை:தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு…

கொரோனாவால் மரித்த மருத்துவர் சைமன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பெருந்தலைவர் மக்கள் கட்சி

சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை சார்பில் கொரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை…

இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடும் கண்டனம்

தி.மு.க எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவின் பதவியை பறிக்க வேண்டும் : சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில்நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா எழதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால் அறிவார்ந்த தமிழகத்தில் கொரோனாவால் அவலங்கள்…