Category: மாவட்ட செய்திகள்

தொடர் ஊரடங்கால் தவித்து வரும் ஏழை, எளிய நுங்கம்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன்

சென்னை : மே, 14 தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றும் தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கழகத் தலைவர் மு.க.. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை…

சென்னை ரிச் ஸ்ட்ரீட் பகுதி நலிவுற்ற மக்களுக்கு அறுசுவை வழங்கிய தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா

சென்னை : மே, 13 கொரோனா பெரும் தொற்று அச்சதால் பொது ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதி 62-வது வார்டு…

ஏழை,எளிய திருவொற்றியூர் மக்களின் பாராட்டைப் பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு திருவொற்றியூர் : மே, 12 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான சூளை மேடு பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கிய நெல்லை மணி

சூளைமேடு : மே,10 கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு முடங்கி கிடக்கும் வட சென்னை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் : மே,09 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

வாணியம்பாடியில் பளாக்கில் மதுபாட்டில்கள் விற்பனை : செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி நிருபருக்கு மிரட்டல் விடுத்த காவலர்கள்

வாணியம்பாடி : மே,08 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடகரை பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையில் மதுபான பாட்டில்கள் தீர்ந்துவிட்டதாக அறிவித்துவிட்டு அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முயற்சித்தனர். அதனை வீடியோ பதிவு செய்த கேப்டன் டிவி செய்தியாளர் ஆனந்தன்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.நகர் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.பிரிவு சார்பில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட,மக்களின் குடியை கெடுக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து…

கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய அமைச்சர் மாபா பாண்டியராஜன்

அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட…

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன்

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் திருவொற்றியூர் : மே, 04 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு தடை உத்தரவால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு…

திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு உதவிய ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு

ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு சார்பில் திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : மே, 02 கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் ஏழை. எளிய மற்றும் பலதரபட்ட மக்கள் வாழ்வாதரமின்றி…