வாணியம்பாடியில் பளாக்கில் மதுபாட்டில்கள் விற்பனை : செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி நிருபருக்கு மிரட்டல் விடுத்த காவலர்கள்
வாணியம்பாடி : மே,08 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடகரை பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையில் மதுபான பாட்டில்கள் தீர்ந்துவிட்டதாக அறிவித்துவிட்டு அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முயற்சித்தனர். அதனை வீடியோ பதிவு செய்த கேப்டன் டிவி செய்தியாளர் ஆனந்தன்…
