ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யன்துரை அவர்கள் சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!
சேலம்: சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவராக அய்யன்துரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்லலித்ஆதித்யா நீலம் இ.ஆ.பஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
