Category: மாவட்ட செய்திகள்

ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யன்துரை அவர்கள் சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சேலம்: சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவராக அய்யன்துரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்லலித்ஆதித்யா நீலம் இ.ஆ.பஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Celebrating Inclusivity and Empowerment: IDPD and SRMIST’s “AccessAbility” Program!

The International Day of Persons with Disabilities (IDPD), observed annually on Decembember 3rd, champions the rights and well-being of individuals with disabilities worldwide. Established by the UN General Assembly in…

The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum!

CHENNAI:The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum was a…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம்!

அரியலூர்:மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் இதன் நிறுவனர் முனைவர் எஸ்.முருகன் அவர்கள் தலைமையில்அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்புற நடைப்பெற்றது. இம் முகாமில் காவல்துறை உதவி…

திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பறிமுதல்?

திருபத்தூர்:திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களாக பணியாற்றும் பிரகாசம் மற்றும் பாஸ்கர் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக விஜயகுமார் என்பவரும்…

உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட- மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

வேலூர்:வேலூர் மாவட்ட- மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் வேலூர்:உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் தலைவர் வா. நசுருதீன் அவர்கள் தலைமையிலும்,மாவட்ட…

பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

பூந்தமல்லி:சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் களின் சார்பில் கடந்த 09.12.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் ஆரம்பித்த பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை செயல்பட வைப்பதற்கான…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கள்ளக்குறிச்சி :மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்மாநில தலைவர்எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது.பொதுச்செயலாளர்ஏ. டி. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.டி.கநதநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் இம்மையத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் என். எஸ். செல்வராஜ்…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்வு!

அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்ச்சி ஜசிடபிள்யுஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் மற்றும் நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்வு!

ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் ஆவடி, மோரையில் சிறப்பாக நடைபெற…