Category: சென்னை

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்
நடைப்பெற்ற ரத்த தான முகாமில் குருதி கொடை அளித்த கல்லூரி மாணவிகள்

பிராட்வே :உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், சென்னை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 50…

முன்னாள் துணைப் பாரத பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் 115- வது பிறந்த நாள் விழா !

சென்னை :முன்னாள் துணை பாரதப் பிரதமரும், முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா சென்னை,சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைப்பெற்றது. சென்னை துறைமுகம் எஸ்.சி/ எஸ்.டி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர்…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை எதிர்த்தும்,மத்திய அரசை கண்டித்தும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ்…

வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

சென்னை: வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜோஸ்வா ஜெரால்டு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெரம்பூர் பகுதியில்…

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:
வெரான்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு

அண்ணா சாலை:அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது குறித்து செய்தியாளர் சந்திப்பு வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொது…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா…

மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வு

இராயபுரம் : மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 19-வது மாண்ட்போர்டு அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கையுந்து பந்து,கூடைப்பந்து விளையாட்டுக்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.…

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம்

சென்னை:இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் இப்பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள்…

எதேச்சதிகார போக்கில் பார் கவுன்சில் செயல்படுகிறது: பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

சென்னை :பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் வரதன் அவர்கள் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால்…