Category: சென்னை

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா நிகழ்வு! 

சென்னை:அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா ஆழ்வார்பேட்டை யிலுள்ள நியூ உட்லண்ட்ஸ் விடுதியில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்! சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில்…

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு!

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு! திருவள்ளூர்:இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் இந்த மாதம் 16 ஆம் தேதி…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு!

மதுரை :அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு மதுரை மதுரை தமிழ்நாடு ஹோட்டலில்இந்த கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர்டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…

தூய்மை பணியாளர் களின் வாழ்வாதார கோரிக்கை மனு:சென்னை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம்!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு! சென்னை:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு சென்னை மாவட்ட ஆட்சியர்அவர்களிடம் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும் டாஸ்மாக் விற்பனையாளர்…

பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவைக்காக சிறந்த சமூக சேவகர் விருது பெற்று கௌரவிக்கப்பட்ட முனைவர் முருகன்!

சென்னை:ஐஜிஹெச் ஃவுட் எண்டர்பிரைசஸ் (IGH wood Enterprises) சார்பில் சிகரம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சர். சிட்டி தியாகராயர் கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினர்களாக…

ஆங்கிலேயர் கால பழமையான  குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சமஸ்கிருத குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவதை கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்துவதை கைவிடக் கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை:தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக…

பாரம்பரிய மீனவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும்: அரசியல் அங்கீகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

பாரம்பரிய மீனவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும்: அரசியல் அங்கீகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! சென்னை:பாரம்பரிய மீனவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும் என்று சமுதாய சங்கமாக மீனவர் அரசியல் கட்சியாக செயல்படுத்தி வருவதையும் கடந்த தேர்தலில் பரதவ மீனவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் பெற…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! திருவொற்றியூர்:மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்…

அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை உரிமை  ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டுமனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. பெண்கள்…