மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும் பாசன வழியை திமுக நிர்வாகியின் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு : செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு கிராமம் விவசாயிகளின் ஏரி பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும்…
