Category: முக்கிய செய்திகள்

மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும் பாசன வழியை திமுக நிர்வாகியின் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு : செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு கிராமம் விவசாயிகளின் ஏரி பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும்…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்ட லீப் (LEAP) கால் டாக்சி நிறுவனம் மற்றும் லீப் ஒட்டுநர்கள் செயலி

சென்னை : நலிவடைந்து வரும் ஒட்டுநர்களின் பொருளாதாதத்தை மேம்படுத்தும் நோக்கில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஐ.டி. இளைஞர்கள் இணைந்து லீப் (LEAP) என்கிற புதிய கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் துவக்க விழா LEAP கால் டாக்சி…

சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் நிறுவனர் தின விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட என்.டி .சி (NTC) குழுமத்தின் இயக்குநரும், முனைவருமான . சந்திரமோகன்

பூந்தமல்லி : கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர்…

பொதுமக்களின் நலனுக்காக அய்யப்பன்தாங்கலில் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் தனி உரிமை கிளை திறப்பு விழா

அய்யப்பன்தாங்கல் : சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் விரிவாக்கம், பிள்ளையார் மடந்தாங்கல் சாலை, பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அருகில் “மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் புதிய தனிகிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கிளை…

ஜெய்பீம் – சிறப்பு பார்வை சோசியல் ப்ரோட்டக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றல்

ஜெய்பீம்! சக மனிதனுக்கு காவல்துறையால் அதிகாரவர்கத்தினரால் இழக்கப்படும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிருக்கிறார்கள். “மனித உரிமை” என்ற வார்த்தைக்கு உயிர்ப்பினை தந்திருக்கிறார்கள் படகுழுவினர். இதை சமூக சினிமா என்பதை விட சமூக சினம் என்றே குறிப்பிட வேண்டும். ஜெய்பீம்…

பாரம்பரிய இந்திய சிலம்ப கழகம் சார்பில் மாதிரி தொடுதிறன் மற்றும் தனிதிறன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தமிழக அரசால் அமைக்கப்படவுள்ள விளையாட்டு முனையத்தில் சிவம்பமும் இடம் பெற வேண்டும் என பாரம்பரிய இந்தியன் சிலம்ப கழகத்தின் சார்பாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை : சர்வதேச சிலம்ப போட்டிகளில் திறன் பட எதிர்கொள்வதற்கான மாவட்ட அளவிலான மாதிரி…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக வினோதா சிவபாலன் நியமனம்

சென்னை : தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட வினோதா சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கராத்தே சிவபாலன் நியமனம்

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கராத்தே மாஸ்டர் கியோஷி சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ. வீ.மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரிய நிறுவனமான பிகானீர்வாலா புதிய உணவகக் கிளை பிராமாண்ட தொடக்கம்

ஆயிரம்விளக்கு : தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பிகானீர்வாலா , முப்பத்தைந்தாயிரம் சதுர அடியில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதிய உணவகக் கிளை தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்வில் இந்நிறுவனத்தின் தலைவரான ரினி ஜெயின் மற்றும் குடும்பத்தினர்…