கொரோனா நோய் தடுப்பு குறித்த செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக 4 M டிரஸ்ட்டுக்கு அமைச்சர் பாராட்டு
சென்னை :சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் குறிப்பாக குடிசை பகுதி மக்களின் மேம்பாட்டிற்காகவும் அப்பகுதி குழந்தைகளின் கல்வி , சுகாதாரம்,பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அரும்பணியாற்றி வருகிறது 4 M அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம். வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் இராமநாதபுரம்…
