கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்
சென்னை : ஜூலை,08 சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக…
