Category: முக்கிய செய்திகள்

பகுஜன் குரல் மாத இதழ் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர் சங்கம் திறப்பு விழா

பெரம்பூர் :பகுஜன் குரல் மாத இதழ் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர் சங்கம் திறப்பு விழா பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்…

தி இண்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்டம் துவக்க விழா

சென்னை : ஜூலை, 24 அரிமா மாவட்டம் 324- A1 சார்பில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்ட துவக்க விழா தி.நகர் பனகல் பூங்கா அருகில் நடைபெற்றது.…

இந்து மதத்தையோ, இந்துக்களையோ யாராவது தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் : சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஜுலை, 20 .கறுப்பர் கூட்டம் என்கிற ஒரு யு ட்யூப் சேனலில் இந்து கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியது இதனால் இந்துக்கள் மனம் கொதிக்கிறது. இது யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.கருப்பர் கூட்டத்தை கைது…

இந்திய அளவில் சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்  ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி முதலிடம் !

சென்னை : ஜூலை,20 சென்னை மந்தைவெளியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் முறையே 490 மதிப்பெண்களுக்கும் மேல்…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU) சார்பில் திருவான்மியூரில்  பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு -அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

திருவான்மியூர் :தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் இருந்து வருகின்றனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக…

தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தி.நகர் காமராஜர் இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்

திருவொற்றியூர் : திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள்,…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் ( IMJU ) சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

சென்னை: ஜுலை, 13 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க ( IMJU ) நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் IMJU…

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா போதை இளைஞர்களின் அராஜகம் – கண்டுகொள்ளாத காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி

திருவள்ளூர் :கடந்த சனிக்கிழமை 27.6.2020 அன்று பெண்களின் கையைப் பிடித்து இழுத்த 3 போதை இளைஞர்களை கைது செய்யாமல் காவல் துறையினர் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்களின் கேள்வி? திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில்…