மக்களோடு மக்களாக இருந்து திருவொற்றியூர் தொகுதி மக்களுக்கு உதவிகரமாக இருந்து செயல்பட்டுவரும் முன்னாள் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ வுமான குப்பன்
திருவொற்றியூர் : மே,20 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…
