Category: மாவட்ட செய்திகள்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்து செய்தியாளர் சந்திப்பு

2022 ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப் பேராயத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் எம்.பி. வெளியிட்டார். சென்னை: எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்பகல்வி நிறுவன வடபழனி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில்…

சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா மாணவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் கலைப் பிரிவு நிர்வாகிகள்!

அண்ணாசாலை:சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயாவின் “செல்வி.P.A.தனுஜா ஸ்ரீ” அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு பொதுச் செயலாளர் சூளை ராஜேந்திரன், மத்திய சென்னை…

அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் ஆட்டோ சங்க பலகை திறப்பு விழா!

அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் ஆட்டோ சங்க பலகை திறப்பு விழா! சென்னை:பாபா சாகேப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் ஆட்டோ சங்க பலகை திறப்பு விழா பொன்மார் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக் காவலரும்…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் 70 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

சென்னை : சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவை கொண்டாட்டத்தை யொட்டி, கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சமூக சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இக்கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம…

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. மேலும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவு தலைவர் பி.கே.கருணா அவர்கள் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:தமிழ்நாட்டில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தனது சேவையின்…

இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு

இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் இந்த அமைப்பின்…

திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மரியாதை!

தென் மேற்கு மாவட்ட திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது 124…