Category: மாவட்ட செய்திகள்

கே.பாக்யராஜ் அவர்களிடம் ”யாரோ சொன்னாங்க” என்னும் வாழ்வியல் சிந்தனை அடங்கிய புத்தக்கத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சமூக சேவகர் ராஜசேகர்!

சென்னை:தமிழ்த் திரையுலகில் நடிப்பு, எழுத்து, இசை மற்றும் பொது வாழ்வு என தனக்கென முத்திரை பதித்தும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வலம் வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா அண்ணாசாலை ராணி சீதை அரங்கத்தில் நடைப்பெற்றது. மேலும்…

மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்திய சினிமாவின் அடையாளம் (ICON OF INDIAN CINEMA) என்கிற உயரிய விருது வழங்கி கௌரவித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

தமிழ்த் திரையுலகில் நடிப்பு எழுத்து இசை மற்றும் பொது வாழ்வு என ,அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு Lincoln Book of Records உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் “இந்திய சினிமாவின் அடையாளம்” “ICON…

பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

சென்னை:பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் வேளச்சேரி…

மூத்தோர் இல்லத்தில் ஆதரவற்றோர்க்கு தட்டில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பத்திரிக்கை சங்க தலைவர் தருமராஜா!

வளசரவாக்கம்:மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவருமான டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு…

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த திமுக நிர்வாகி வி. பி. சிதம்பரம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சேப்பாக்கம் திமுக பகுதி பொருளாளரும், சமூக சேவையாளருமான வி.பி.சிதம்பரம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்திய குடும்ப நலச்சங்கம்-சென்னை கிளை சார்பில் குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு ( எம்.ஜ.எஸ்.பி)
திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இந்திய குடும்ப நலச்சங்கம்-சென்னை கிளை சார்பில் குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு ( எம்.ஜ.எஸ்.பி)திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு! சென்னை:இந்திய குடும்ப நலச்சங்கம்-சென்னை கிளை சார்பில்குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு ( எம்.ஜ.எஸ்.பி)திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து செய்தியாளர்…

சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு!

சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு! வியாசர்பாடி:சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்ச்சி வியாசர்பாடியிலுள்ள சகோ.சிகா சமூக சேவை இயக்கத்தின் பயிற்சி அரங்கில் நிறுவன செயலாளர் மா.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.…

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் மனித மலத்தை கலந்த சமூக விரோதிகளை நடுநிலையோடு செயல்பட்டு உடனே நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் அதிமமுக சார்பில் பாராட்டுகளை தெரிவித்த பசும்பொன் பாண்டியன்!

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் மனித மலத்தை கலந்த சமூக விரோதிகளை நடுநிலையோடு செயல்பட்டு உடனே நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் அதிமமுக சார்பில் பாராட்டுகளை தெரிவித்த பசும்பொன் பாண்டியன்! பட்டியலின மக்களுக்கான தீண்டாமைக்கு எதிராக…

அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)
சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு!

அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு! காசிமேடு:அகில இந்திய மீனவர் சங்கம் (NUF) சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி…

சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் 32ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நிகழ்வு!

சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் 32ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நிகழ்வு! மதுரை:சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் 32ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் எம். சுந்தரமூர்த்தி அவர்கள்…