Category: மாவட்ட செய்திகள்

அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்ற மதுரை பாராளுமன்ற வேட்பாளர்!

மதுரை பாராளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் களம் காணும் மார்க்ஸிட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான செ. பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக…

Ready Study Go Play School சார்பில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி:மனிதநேயர் சுகுமார் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

சென்னை:Ready Study Go Play School நடத்திய ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும், முனைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில்…

அதிமமுக- திமுக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு ஆதரவளிப்போம் : வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் உறுதி

சென்னை: நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் திமுக கூட்டணியை ஆதரித்தது பற்றியும் ,68 சாதி மக்களுக்கு DNT ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை பாராட்டியும், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை அதிமமுக பொதுச்செயலாளர்…

பூர்வக்குடி மக்களுக்கு ஒற்றை சான்றிதழ் முறையை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் நன்றி!

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்தாவது,சுதந்திரப் போராட்ட காலத்திருந்துக் போராடி வருகிற பூர்வக்குடி மக்கள் 68 சாதியினர் DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு இடஒதக்கீடு கொள்கையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த மக்களுக்கு ஒன்றிய அரசிடம் தவறான தகவல்களை…

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்!

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்! நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி இடையேயான ஒத்துழைப்பின் மூலம் 4,00,000 விளிம்புநிலை தனிநபர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும்…

சென்னை துறைமுக அதிகாரி முனைவர் பி.ஜே.செங்கை சத்யா அவர்களின் பிறந்தநாள் விழா!

சென்னை துறைமுக மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் துணைத் தலைவரும், டாக்டர் பாபாசாகேப் பி. ஆர். அம்பேத்கர் சென்னை துறைமுக எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவருமான பொறியாளர் முனைவர். பி ஜே. செங்கை சத்யா(ASSISTANT SHED MASTER…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ள சங்க அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக எஸ்.சங்கர நாராயணன், துணைத்தலைவராக வி.இராஜேந்திரன், செயலாளராக வி.காமராஜ்,துணைசெயலராகஜி.வேலு.பொருளாளராக. லட்சுமணன், மாநில குழு…

உலக மகளிர் தினத்தில் சமூக சேவையாளரின் புதல்விகளுக்கு சிங்க பெண் விருது வழங்கி கௌரவிப்பு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு! பாண்டிச்சேரி:கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண்‌ ஆளுமைகளுக்கு சிங்கப்பெண்…