பூர்வக்குடி மக்களுக்கு ஒற்றை சான்றிதழ் முறையை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் நன்றி!
அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்தாவது,சுதந்திரப் போராட்ட காலத்திருந்துக் போராடி வருகிற பூர்வக்குடி மக்கள் 68 சாதியினர் DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு இடஒதக்கீடு கொள்கையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த மக்களுக்கு ஒன்றிய அரசிடம் தவறான தகவல்களை…
