கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரண விவாகாரத்தில் வெற்று சவடால் அறிக்கை விடுவதா: அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் காட்டம்!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரண விவாகாரத்தில் வெற்று சவுடால் அறிக்கை விடுவதா: அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் காட்டம்! மதுரை:கள்ளச்சாராயம் மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளையும், காவல்துறையின் சில கருப்பு ஆடுகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில்…
