Category: நிகழ்வுகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

மயிலாப்பூர் : முன்னாள் தமிழக முதலமைச்சரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 124 (அ) வட்ட கழக செயலாளர்…

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை குரோம்பேட்டை : சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன் மற்றும் தமிழ் செல்வி தம்பதியினர் இவர்களுடைய மகன் 4 வயது…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பெரியமேடு :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.…

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு பெசன்ட் நகர் : கொடி ஏற்றும் நாள் மற்றும் கடைசி…

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழா கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை : பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழதண்டையார்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடைபெற்றது. இவ்விழாவில் 4M டிரஸ்ட் மேளாலர் பெரிய தம்பி , சென்னை மாநகராட்சி…

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் https://www.facebook.com/Lincoln-Book-Of-Records-103311415155684/?ti=as சொரன்சேரி : நமது பாரத திருநாட்டில் 75 வது…

தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக தலைவர்களான அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்கள் முகம் பொறித்த அஞ்சல் தலை வெளியீடு

குரோம்பேட்டை : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் அவர்களின் நினைவு தினத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பாக உலக தலைவர்களின் அஞ்சல் தலை வெளியீடு நிகழ்வு சென்னை குரோம்பேட்டையிலுள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு…

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்திய
இலங்கையில் தமிழ் ஊடகங்கள் என்னும் பொருண்மையில் இணையவழி ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன்

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித…