Author: yugamadmin

ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு

பெரும்பாக்கம் : தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கொரோனா நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கான சங்கிலி போராட்டத்தில் பிராண வாயுவின் முக்கிய தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பு சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்,குடும்ப பெண்கள்,விதவைகள்,மாற்றுத்திறனாளிகள்,முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் தீருவல்லிக்கேணி பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின் நிர்வாகி கபூர்,அகில இந்திய காங்கிரஸ் துணைத்…

தமிழ் திரைப்பட பாடல்களில் காதலர் உரையாடல் குறித்து பாடலாசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் நிகழ்வு

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளைசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம். 21 ஜூன் 2021 அன்று…

தமிழக முதல்வர் இல்லத்தில் கொரோனா பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய இராயப்பேட்டை திமுக தொண்டர்

சென்னை : கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு 25000 க்கான காசோலையை ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர் இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் சென்னை மேற்கு மாவட்ட கழக…

ஒடிசா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்திற்கு தாமாக முன் வந்து உதவி கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியிலுள்ள Hope Is Life என்கிற முதியோர் காப்பத்தில் உள்ள வயது முதிர்ந்த ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களால் நிவாரண உதவி தொகையாக ரூபாய்…

மஜகவின் இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

சென்னை:மஜகவின்திருவல்லிக்கேணி பகுதி இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை சார்பில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்கள், சாலையோர மக்களுக்கு உணவு தேவையை அறிந்து இதன் பொருளாலர் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் டாக்டர்.நடேசன்…

வாழ்வாதாரம் இழந்து வாடுவோர்க்கு நேரில் சென்று உதவிகளை செய்து வரும் பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன்

சென்னை :கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் …. அதன் ஒரு தொடர்ச்சியாகபிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம்…

ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களின் ஆலோசனை கூட்டம்

தி.நகர்: ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் இதன் நிறுவனர் சாந்தி அவர்களின் தலைமையில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முழுவதும் உள்ள அனைத்து கொரோனா…

வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்

ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…