Author: yugamadmin

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு பிராச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். மேலும் 55(ஆ) வட்டம் சார்பாக55வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளரானஎல்.நவீன் அவர்களை…

114-வது வார்டில் உள்ள தெருக்களில் பொது குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவேன்: அதிமுக வேட்பாளர் கே.இ.எம்.தமீம் அன்சாரி உறுதி!

சென்னை :சென்னை மாநகராட்சி 114- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.எம்.தமீம் அன்சாரி அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மாவட்ட மத்திய வட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் தைபூன் அலிகான் தெரு,…

இந்தப் பகுதியிலேயே தொழிலாளர் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அதிமுக வேட்பாளர் வெற்றிலை கே.மாரிமுத்து வாக்குறுதி

சென்னை : சென்னை மாநகராட்சி துறைமுகம் தொகுதிக்குட்பட்ட 57- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெற்றிலை கே.மாரிமுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு,…

77 வது வார்டை முதன்மை வார்டாக மாற்றி காட்டுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் சுமதி புத்தநேசன் உறுதி!

புளியந்தோப்பு:காங்கிரஸ் கட்சி சார்பில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 77 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுமதி புத்தநேசன் அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ராஜா தோட்டம், குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்தார்.…

பூர்வ குடிகளான  இருளர் இன எளிய  மக்களுக்கு தேடிச் சென்று உதவிக் கரம் நீட்டிய  ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை 

செங்கல்பட்டு:பட்டியலின வகுப்பினர் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பூர்வக்குடி ஆதி தமிழர்களான பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர் இன மக்கள் ஐவகை நிலத்தில் ஒன்றான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தவர்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மருத நிலமான மக்கள் வாழும் நிலப்பகுதியில் தங்குவதற்கு…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம்! மக்கள் நலக் கழகத்தின் தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ் தாயகன் அவர்கள் பொங்கல் தின வாழ்த்து !

சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…