தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜை விழா மற்றும் ஓவிய பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
மறைமலைநகர்:தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓவிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாக அரங்கத்தில் இதன் நிறுவனர் த.கோ. தாயுமானவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் தா.…
